முஹம்மது(ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை; ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார்; மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன்.

இஸ்லாத்தில் இறைத்தூதுத்துவம்..!….2

முஹம்மது(ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை; ஆனால் அவரோ அல்லாஹ்வின் ...

காலத்தின் மீது சத்தியமாக! மனிதன் உண்மையில் நஷ்டத்தில் இருக்கிறான். ஆனால், எவர்கள் இறை நம்பிக்கை கொண்டும், நற்செயல்கள் புரிந்துகொண்டும் மேலும், ஒருவருக்கொருவர் சத்தியத்தை எடுத்துரைத்தும் பொறுமையைக் கடைப்பிடிக்குமாறு அறிவுரை கூறிக் கொண்டும் இருந்தார்களோ அவர்களைத் தவிர! திருக் குர்ஆன்

நற்பாக்கியங்கள் மனித வாழ்வின் பொக்கிஷங்கள்.!

காலத்தின் மீது சத்தியமாக! மனிதன் உண்மையில் நஷ்டத்தில் இருக்கிறான். ஆனால், எவர்கள் இறை நம்பிக் ...

அலிஃப். லாம். மீம். இது அல்லாஹ்வின் வேதமாகும்; இதில் யாதொரு சந்தேகமும் இல்லை, இறையச்சமுடையோர்க்கு (இது) சீரிய வழிகாட்டியாகும்.

குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-8

அலிஃப். லாம். மீம். இது அல்லாஹ்வின் வேதமாகும்; இதில் யாதொரு சந்தேகமும் இல்லை, இறையச்சமுடையோர்க் ...

குவைத்-தைச் சேர்ந்தவரான அப்துர் ரஹ்மான் அல்-சுமைத் அவர்கள் ஒரு மருத்துவர் மட்டுமல்ல, சிறந்த அறிஞர் மற்றும் சமூக ஆர்வலர்.

ஒரு உண்மை அழைப்பாளரின் இழப்பு..!

குவைத்-தைச் சேர்ந்தவரான அப்துர் ரஹ்மான் அல்-சுமைத் அவர்கள் ஒரு மருத்துவர் மட்டுமல்ல, சிறந்த அறி ...

குர்ஆன் ஓதும் பயிற்சி

குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-7

2:97 (நபியே!) நீர் கூறும்: யாரேனும் ஜிப்ரீலுக்குப் பகைவராக இருந்தால் அவர் அறிந்து கொள்ளட்டும் அ ...

திருக் குர்ஆன்

குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-5

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்). எல்லாப் ப ...

பேராசைப்பட்டு, முன் யோசனை இல்லாமல் எனக்குத் தேவையில்லாத பொருளை வாங்கியதால் தண்டனையை அனுபவிக்கத்தான் வேண்டும்!'

வேண்டாமே பேராசை..!

பேராசைப்பட்டு, முன் யோசனை இல்லாமல் எனக்குத் தேவையில்லாத பொருளை வாங்கியதால் தண்டனையை அனுபவிக்க ...

யார் தொழுகையைப் பேணிக் கொள்கிறாரோ அவருக்கு அத்தொழுகை பிரகாசமாகவும் அத்தாட்சியாகவும், மறுமை நாளில் ஈடேற்றமாகவும் ஆகிவிடும்.

தொழுகையும் அதனை விட்டவரும்…!

யார் தொழுகையைப் பேணிக் கொள்கிறாரோ அவருக்கு அத்தொழுகை பிரகாசமாகவும் அத்தாட்சியாகவும், மறுமை ...

நரகத்தின் வாயில்கள் மூடப்பட்டு, சுவர்கத்தின் வாயில்கள் திறக்கப்பட்டு அல்லாஹ்வின் அருள் மாரிகள் பொழியப்படுகின்ற இப்புனித ரமலான் மாதம் நம்மை வந்தடைந்திருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ். நமது கடந்த கால வாழ்வை சுயபரிசோதனை செய்துகொண்டு சீர்திருந்தி தக்வா-இறையச்சம் உடையவர்களாக நாம் ஆகுவதற்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அல்லாஹ் இம்மாதத்தை நமக்களித்திருக்கின்றான்.

ரமளான் சிந்தனைகள் – தொடர் 4

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது. நரகத்தின் வாயில்கள் மூடப்பட்டு, ...

ஆசிட் ஊற்றி அவனுக்கு தண்டனை கொடுங்கள்

இஸ்லாத்தை உண்மை படுத்தும் நாட்டு நடப்பு: ”ஆசிட் ஊற்றி அவனுக்கு தண்டனை கொடுங்கள்” சாகும் முன் வி ...

கண்ணியமிக்க ரமலான் மாதத்திலே வல்ல அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைவதற்காக நாம் ஒவ்வொருவரும் நம்மால் ஆன பற்பல நற்கருமங்களைச் செய்ய முயற்சிப்போம். அதிலும் பெரும்பாலோனவர்களின் வாழ்வினில் இந்த நான்கு கடமைகளும் சங்கமித்து அவர்கள் இக்கடமைகளை ஒருசேர நிறைவேற்றுவதற்கு அரிய வாய்ப்பாகவும் இம்மாதம் திகழ்கின்றது.

ரமளான் சிந்தனைகள்

கண்ணியமிக்க ரமலான் மாதத்திலே வல்ல அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைவதற்காக நாம் ஒவ்வொருவரும் நம ...

அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களும் பண்புகளும்! – 2

அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களும் பண்புகளும்! – 2

இரண்டாவது அடிப்படை: அல்லாஹ்வுடைய பெயர்கள் தொடர்பானது. (1) அல்லாஹ்வுடைய திருநாமங்கள் அமைத்தும் அ ...

அல்லாஹ்வை ஈமான் கொள்ள வேண்டும்

அல்லாஹ் என்ற வார்த்தை ..!

அல்லாஹ் என்ற வார்த்தை அகிலத்தைப் படைத்து பரிபாலித்து இரட்சித்து வரும் ஏக இறைவனுக்குரிய பெயராகும ...

காலங்கள் மாறினும் ஒரு சில மனித மடத்தனங்கள் இன்னும் மாறாமல் நிற்கின்றன. அவற்றின் முக்கிய காரணியாக இருப்பது அறியாமை எனினும், வேண்டுதல் எனும் பெயரில் மனிதர்கள் அறிந்துகொண்டே செய்யும் மடத்தனங்கள் அதிர்ச்சியளிக்கின்றன.இணைவைப்பின் நாசகார நிலை என்னவென்று இவர்கள் அறிவார்களானால், தங்கள் கையறுநிலைக்கு வருத்தப்படுவார்கள் மறுமையில்..!

மாறாத மடத்தனங்கள்..!

காலங்கள் மாறினும் ஒரு சில மனித மடத்தனங்கள் இன்னும் மாறாமல் நிற்கின்றன. அவற்றின் முக்கிய காரணியா ...

முஃமின்களே! நீங்கள் தொழுகைக்குத் தயாராகும்போது, (முன்னதாக) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் இரு கைகளையும், கழுவிக் கொள்ளுங்கள்; உங்களுடைய தலைகளை (ஈரக்கையால்) தடவி (மஸஹு செய்து) கொள்ளுங்கள்; உங்கள் கால்களை இரு கணுக்கால் வரை(க் கழுவிக் கொள்ளுங்கள்)

இறைவனை சந்தியுங்கள் தூய்மையுடன்..! (ஒளூ செய்யும் முறை)

இறைநம்பிக்கை கொண்டவர்களே! தொழுகைக்காகச் செல்லும்போது உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்களு ...

இன்றைய தினம் உங்களுக்கு (உண்ண) எல்லா நல்ல தூய பொருட்களும் ஹலாலாக்கப் பட்டுள்ளன; வேதம் கொடுக்கப்பட்டோரின் உணவும் உங்களுக்கு ஹலாலானதே; உங்களுடைய உணவும் அவர்களுக்கு (சாப்பிட) ஆகுமானதே, முஃமின்களான கற்புடைய பெண்களும், உங்களுக்கு முன்னர் வேதம் அளிக்கப்ட்டவர்களிலுள்ள கற்புடைய பெண்களும் விலைப் பெண்டிராகவோ, ஆசை நாயகிகளாகவோ வைத்துக் கொள்ளாது, அவர்களுக்குரிய மஹரை அவர்களுக்கு அளித்து, மண முடித்துக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது; - திருக் குர்ஆன்

நற்குணங்களே.., நாயன் திருப்தியே..!

இன்றைய தினம் உங்களுக்கு (உண்ண) எல்லா நல்ல தூய பொருட்களும் ஹலாலாக்கப் பட்டுள்ளன; வேதம் கொடுக்கப் ...

சூரியக்கிரகணத்தைக் கண்டு பயந்து நடுங்கிய மக்களிடம் நபி (ஸல்) அவர்கள் நடந்து கொண்ட முறையையும், கொலம்பஸ் நடந்து கொண்ட முறையையும் நாம் சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.

கிரகண மூட நம்பிக்கை…!

பழங்காலந்தொட்டே மக்களிடையே கிரகணம் குறித்த மூட நம்பிக்கைள் பல நிலவி வருகிறது. அவைகளில் ஒன்று தா ...

இதுதான் ஹஜ்..! மூதாதையர் இப்ராஹீம் (அலை) அவர்கள் எழுப்பிய அந்து ஏகஇறை இல்லத்துக்குக் கடமையாக செல்லும் புனிதப் பயணத்தின் உன்னத தாத்பர்யமே அது.! அங்கு சாதி பேதமில்லை! குப்பெருமை இல்லை..! பகைமை இல்லை..! ஒரே முழக்கம்தான் ..!

இதுதான் ஹஜ்..!

இதுதான் ஹஜ்..! மூதாதையர் இப்ராஹீம் (அலை) அவர்கள் எழுப்பிய அந்து ஏகஇறை இல்லத்துக்குக் கடமையாக செ ...

முறையாக எம்மை கவனிக்கும் ஆசையில் பெற்றோர் செய்யும் எதுவும் எமக்குகுறையாகத் தெரியும்.ஆனால் அதன் அருமை-பெருமை நாம் பெற்றோராகும்போதுதான் தெரியும்.எனவே,பெற்றோரின் அழகிய பழக்கங்களை உங்களின் வெற்றி வழக்கங்களாக ஆக்கிக் கொள்ளுங்கள்.

டீன்-ஏஜ் தகிடுதத்தங்கள்..!!

முறையாக எம்மை கவனிக்கும் ஆசையில் பெற்றோர் செய்யும் எதுவும் எமக்குகுறையாகத் தெரியும். ...