சூரியக்கிரகணத்தைக் கண்டு பயந்து நடுங்கிய மக்களிடம் நபி (ஸல்) அவர்கள் நடந்து கொண்ட முறையையும், கொலம்பஸ் நடந்து கொண்ட முறையையும் நாம் சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.

கிரகண மூட நம்பிக்கை…!

பழங்காலந்தொட்டே மக்களிடையே கிரகணம் குறித்த மூட நம்பிக்கைள் பல நிலவி வருகிறது. அவைகளில் ஒன்று தா ...

இதுதான் ஹஜ்..! மூதாதையர் இப்ராஹீம் (அலை) அவர்கள் எழுப்பிய அந்து ஏகஇறை இல்லத்துக்குக் கடமையாக செல்லும் புனிதப் பயணத்தின் உன்னத தாத்பர்யமே அது.! அங்கு சாதி பேதமில்லை! குப்பெருமை இல்லை..! பகைமை இல்லை..! ஒரே முழக்கம்தான் ..!

இதுதான் ஹஜ்..!

இதுதான் ஹஜ்..! மூதாதையர் இப்ராஹீம் (அலை) அவர்கள் எழுப்பிய அந்து ஏகஇறை இல்லத்துக்குக் கடமையாக செ ...

முறையாக எம்மை கவனிக்கும் ஆசையில் பெற்றோர் செய்யும் எதுவும் எமக்குகுறையாகத் தெரியும்.ஆனால் அதன் அருமை-பெருமை நாம் பெற்றோராகும்போதுதான் தெரியும்.எனவே,பெற்றோரின் அழகிய பழக்கங்களை உங்களின் வெற்றி வழக்கங்களாக ஆக்கிக் கொள்ளுங்கள்.

டீன்-ஏஜ் தகிடுதத்தங்கள்..!!

முறையாக எம்மை கவனிக்கும் ஆசையில் பெற்றோர் செய்யும் எதுவும் எமக்குகுறையாகத் தெரியும். ...

உலக சகோதரத்துவ மாநாடு! ஹஜ் செயல்முறை விளக்கம்!

இஹ்ராம் அணிந்தவர் பின்வருவனவற்றை தவிர்க்க வேண்டும்.உடலிலோ, உடையிலோ மனம் பூசுவது.முடிகளைக் களைவத ...

மேலும், ஒவ்வொரு சமூகத்தார்க்கும் பலியிடும் ஒரு நெறிமுறையை நாம் வகுத்துக் கொடுத்துள்ளோம் அந்த(ந்தச் சமூக) மக்கள் அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியுள்ள கால்நடைகளின் மீது அல்லாஹ்வின் பெயரை உச்சரி(த்து அறு)க்க வேண்டும் என்பதற்காக!

குர்பானீ எனும் இறைதிருப்தியின் நாட்டம்..!

மேலும், ஒவ்வொரு சமூகத்தார்க்கும் பலியிடும் ஒரு நெறிமுறையை நாம் வகுத்துக் கொடுத்துள்ளோம் அந்த(ந் ...

பிறை கண்ட பின்பே நோன்பும் பெருநாளும்

பிறை கண்ட பின்பே நோன்பும் பெருநாளும்

பிறையைக் கண்டே நோன்பு நோர்க்கவும் விடவும் செய்யுங்கள். மேகம் (பிறையை) மறைத்துவிட்டால் ஷஃபான் மா ...

“இறைவனே! நீ எனக்கு ஞானத்தை அளிப்பாயாக. மேலும், ஸாலிஹானவர்களுடன் (நல்லவர்களுடன்) என்னைச் சேர்த்து வைப்பாயாக!”. “இன்னும், பின் வருபவர்களில் எனக்கு நீ நற்பெயரை எற்படுத்துவாயாக!”. “இன்னும், பாக்கியம் நிறைந்த சுவனபதியின் வாரிஸுக்காரர்களில் (ஒருவனாக) என்னை ஆக்கி வைப்பாயாக!”. “இன்னும் (மனிதர்கள் உயிர் கொடுத்து) எழுப்பப்படும் நாளில் என்னை நீ இழிவுக்குள்ளாக்காதிருப்பாயாக!” -- திருக் குர்ஆன்

நல்லதொரு குடும்பம்..! அது இறையருள் பெறும்..!

“இறைவனே! நீ எனக்கு ஞானத்தை அளிப்பாயாக. மேலும், ஸாலிஹானவர்களுடன் (நல்லவர்களுடன்) என்னைச் சேர்த்த ...

“எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக!

நாசத்தை ஏற்படுத்தும் பாவங்கள்..!

“எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற ...

இறைநம்பிக்கையே எமக்கு பலம்!

அனைத்துக்கும் மேலாக, நீதிமன்றங்களே கட்டப்பஞ்சாயத்துக் கலன்களாக மாறும் நிலை எனில், நமது முறையீடு ...

அவனியில் எங்கும் காண முடியா ஓர் உன்னத மாநாடு..

ஹஜ்ஜின் வரலாறு..!

அவனியில் எங்கும் காண முடியா ஓர் உன்னத மாநாடு..! சகோதரத்துவத்தின் அத்தகு உச்சி மோர்தலால், சாத்தா ...

இறைநம்பிக்கையாளர்களே!

இறைநம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன் இருந்த (நபிமார்களைப் பின்பற்றிய)வர்கள் மீது கடமையாக்கப்பட ...

கொடுத்து

அநாதைகளை ஆதரிப்பீர்..!

(நபியே! இவர்களிடம்) நீர் கூறும்: “நீங்கள் அல்லாஹ்வை விடுத்து வேறு யார் யாரையெல்லாம் அழைத்துப் ப ...

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)

ஏகத்துவ நாயகன் அல்லாஹ்.,!`

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்) எல்லாப் பு ...

தொழுகையில் நிகழும் சில தவறுகள்..

தொழுகையில் நிகழும் சில தவறுகள்..!-2

தொழுகை என்பது இறைவனுடன் நாம் நடத்தும் உரையாடலாக இருக்கின்றது ஒரு விதத்தில்..! எனவே, அவற்றில் எம ...

வெள்ளிக் கிழமை சிறப்பு!வெள்ளிக் கிழமை என்பது ஒரு மாபெரும் சிறப்பு நாள்..! முஸ்லிம்களின் வணக்கத்துக்குரிய நாள்..!

வெள்ளிக் கிழமை சிறப்பு!–2

வெள்ளிக் கிழமை சிறப்பு!வெள்ளிக் கிழமை என்பது ஒரு மாபெரும் சிறப்பு நாள்..! முஸ்லிம்களின் வணக்கத் ...

மருங்கச் செய்யும் மரணமும்..! நெருங்கி வரும் மறுமையும்..!!

மருங்கச் செய்யும் மரணமும்..! நெருங்கி வரும் மறுமையும்..!! – 2

ஆம் மரண வாழ்வும் மறுமை வாழ்வும் உலகத்தின் கற்பனை சித்தரிப்புக்களுமல்ல.பிரட்ட பிரட்ட பிரமிக்கச் ...

மனிதர்(களின் நிலை எவ்வாறு உள்ளதெனில் அவர்)களுக்குத் துன்பம் ஏற்பட்ட பின் நாம் அவர்களுக்கு அருட் கொடை(யின் சுவை)யை சுவைக்கச் செய்தால், உடனே அவர்கள் நம் சான்றுகளுக்கு எதிராக சூழ்ச்சி செய்யத் தொடங்கி விடுகின்றார்கள்

மன்னிப்போம்..! மறப்போம்..!!

மனிதர்(களின் நிலை எவ்வாறு உள்ளதெனில் அவர்)களுக்குத் துன்பம் ஏற்பட்ட பின் நாம் அவர்களுக்கு அருட் ...

தொழுகை என்பது இறைவனுடன் நாம் நடத்தும் உரையாடலாக இருக்கின்றது ஒரு விதத்தில்..! எனவே, அவற்றில் எமது முழு அர்ப்பணமும் எவ்வித தவறுகள் இன்றி இருத்தல் அவசியம்..!

தொழுகையில் நிகழும் சில தவறுகள்..!

தொழுகை என்பது இறைவனுடன் நாம் நடத்தும் உரையாடலாக இருக்கின்றது ஒரு விதத்தில்..! எனவே, அவற்றில் எம ...

ஆம் மரண வாழ்வும் மறுமை வாழ்வும் உலகத்தின் கற்பனை சித்தரிப்புக்களுமல்ல.பிரட்ட பிரட்ட பிரமிக்கச் செய்யும் நாவல் கதையுமல்ல.

மருங்கச் செய்யும் மரணமும்..! நெருங்கி வரும் மறுமையும்..!!

ஆம் மரண வாழ்வும் மறுமை வாழ்வும் உலகத்தின் கற்பனை சித்தரிப்புக்களுமல்ல.பிரட்ட பிரட்ட பிரமிக்கச் ...

மறதி என்பது மனிதனுள் ஏற்படுவதே.ஆனால், இறைவணக்கத்தில் மறதி என்பது கவனிக்கத்தக்க அம்சம்.குறிப்பாகத் தொழுகையில் ஏற்படம் இத்கைய மறதிக்குப் பகரமாக, சிரமமே இல்லாத வகையில் ஸஜ்தா ஸஹ்வு எனும் மறதிக்கான ஸஜ்தாவை வைத்திருக்கின்றான் இறைவன்.

அரபி இலக்கணம் – பாடம் 6

(நபியே!) வஹியின் மூலம் உமக்கு அனுப்பப்பட்டிருக்கும் இந்த வேதத்தை நீர் ஓதுவீராக! மேலும், தொழுகைய ...