நீங்கள் அவனிடம் கேட்ட யாவற்றிலிருந்தும் அவன் உங்களுக்குக் கொடுத்தான். அல்லாஹ்வின் அருட்கொடைகளை நீங்கள் கணிப்பீர்களாயின் அவற்றை நீங்கள் எண்ணி முடியாது! நிச்சயமாக மனிதன் மிக்க அநியாயக்காரனாகவும், மிக்க நன்றி கெட்டவனாகவும் இருக்கின்றான்

இறைவா..!

இன்னும் அல்லாஹ்வின் அரு(ட் கொடைக)ளை நீங்கள் கணக்கிட்டால், அவற்றை உங்களால் எண்ண முடியாது! நிச்சய ...

Read More
(நபியே!) நாம் உமக்கு ‘கவ்ஸரை’* அருளினோம்.

இதுதான் சுவனம்..!

இதுதான் சுவனம்..! (நபியே!) நாம் உமக்கு ‘கவ்ஸரை’* அருளினோம். எனவே, நீர் உம் இறைவனுக்காகவே தொழ ...

Read More