ஆம் மரண வாழ்வும் மறுமை வாழ்வும் உலகத்தின் கற்பனை சித்தரிப்புக்களுமல்ல.பிரட்ட பிரட்ட பிரமிக்கச் செய்யும் நாவல் கதையுமல்ல.

மருங்கச் செய்யும் மரணமும்..! நெருங்கி வரும் மறுமையும்..!!

ஆம் மரண வாழ்வும் மறுமை வாழ்வும் உலகத்தின் கற்பனை சித்தரிப்புக்களுமல்ல.பிரட்ட பிரட்ட பிரமிக்கச் ...

மறதி என்பது மனிதனுள் ஏற்படுவதே.ஆனால், இறைவணக்கத்தில் மறதி என்பது கவனிக்கத்தக்க அம்சம்.குறிப்பாகத் தொழுகையில் ஏற்படம் இத்கைய மறதிக்குப் பகரமாக, சிரமமே இல்லாத வகையில் ஸஜ்தா ஸஹ்வு எனும் மறதிக்கான ஸஜ்தாவை வைத்திருக்கின்றான் இறைவன்.

அரபி இலக்கணம் – பாடம் 6

(நபியே!) வஹியின் மூலம் உமக்கு அனுப்பப்பட்டிருக்கும் இந்த வேதத்தை நீர் ஓதுவீராக! மேலும், தொழுகைய ...

இப்பூவுலகில் வாழப் பிறந்தவன் மனிதன்! ஆனாலும், அவனது வாழ்வு எப்படியும் அமையலாம் என்பதல்ல இந்த வாழ்தலின் பொருள்!

இறைதேட்ட மகிமை..!

இப்பூவுலகில் வாழப் பிறந்தவன் மனிதன்! ஆனாலும், அவனது வாழ்வு எப்படியும் அமையலாம் என்பதல்ல இந்த வா ...

இஸ்லாத்தின் அதிமுக்கிய பொருளாதாரக் கடமை.

பொருளாதார சமநிலைக்கு ஜகாத்..!

ஜகாத்: இஸ்லாத்தின் அதிமுக்கிய பொருளாதாரக் கடமை. அது ஏழைகளுக்கு தீர்வு தரக் கூடியது.செல்வந்தர்க் ...

நற்செயல் என்பது உங்களுடைய முகங்களைக் கிழக்கு நோக்கியோ மேற்கு நோக்கியோ திருப்புவதல்ல!

இஸ்லாம் ஏன்..?

நற்செயல் என்பது உங்களுடைய முகங்களைக் கிழக்கு நோக்கியோ மேற்கு நோக்கியோ திருப்புவதல்ல! ...

பாவங்கள் என்பது அனைத்து மதங்களிலும் ஒப்புக்கொள்ளப்பட்ட தீமையான செயல்கள்.அதற்கு தண்டனை உண்மு என்பதை ஒப்புக்கொள்கின்றன.

பெரும்பாவங்கள் மனிதனுக்குக் கேடுகள்..!

பாவங்கள் என்பது அனைத்து மதங்களிலும் ஒப்புக்கொள்ளப்பட்ட தீமையான செயல்கள்.அதற்கு தண்டனை உண்மு என் ...

காரிருள் மிக்க உலகத்தை நேர்வழியின்பால் திருப்பி அழகிய சோலைவனமாய் ஆக்குவது இஸ்லாம். அந்த இஸ்லாத்தின் அழகிய காற்று வாழ்க்கை சுவாசத்தை மிக இலகுவாக்கி, மறுமைக்கான வெற்றிக்குப் படிக்கட்டுக்களாய் அமைகின்றது. இறை தந்த அருட்கொடையை அழகாய் சுமந்து வாழ அதன் வழிகாட்டுதலை ஏற்கின்றனர் பலர்.

இது என் சுய விருப்பம்…!

காரிருள் மிக்க உலகத்தை நேர்வழியின்பால் திருப்பி அழகிய சோலைவனமாய் ஆக்குவது இஸ்லாம். அந்த இஸ்லாத் ...

மறதி என்பது மனிதனுள் ஏற்படுவதே.ஆனால், இறைவணக்கத்தில் மறதி என்பது கவனிக்கத்தக்க அம்சம்.குறிப்பாகத் தொழுகையில் ஏற்படம் இத்கைய மறதிக்குப் பகரமாக, சிரமமே இல்லாத வகையில் ஸஜ்தா ஸஹ்வு எனும் மறதிக்கான ஸஜ்தாவை வைத்திருக்கின்றான் இறைவன்.

மறதிக்கு மருந்து.., இறைவணக்கத்தில்..!

மறதி என்பது மனிதனுள் ஏற்படுவதே.ஆனால், இறைவணக்கத்தில் மறதி என்பது கவனிக்கத்தக்க அம்சம்.குறிப்பாக ...

ஸ.பர் மாத சிந்தனைகள்!

இஸ்லாம் ஒரு இயற்கை நெறி! பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட சிந்தனைகளை அது முன்னிறுத்துவதில்லை..! எந்தவ ...

அரபி இலக்கணம் – பாடம் 1 – Learn Arabic Grammar in tamil lesson 1

“எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட் ...

அரவணையுங்கள்.,!

எல்லோரையும் அரவணையுங்கள்.,!

எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற் ...

நீங்கள் மன நிம்மதி பெறுவதற்காக உங்களிலிருந்தே உங்கள் ஜோடிகளைப் படைத்திருப்பதும் உங்களிடையே அன்பையும், நேசத்தையும் உண்டாக்கிருப்பதும், அவனது அத்தாட்சிகளில் உள்ளதாகும். சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக இதில் (பற்பல) அத்தாட்சிகள் உள்ளன.

நம்ம குடும்பம் நல்ல குடும்பம்..!

நீங்கள் மன நிம்மதி பெறுவதற்காக உங்களிலிருந்தே உங்கள் ஜோடிகளைப் படைத்திருப்பதும் உங்களிடையே அன்ப ...

கண்ணியத்திற்குரியவனாகவும்

தொழுகையில் இருப்பு ..!

இறைவா! இப்றாஹீம் (அலை) அவர்கள் மீதும் இப்றாஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ அருள் ப ...

அழியா வாக்குறுதிகள் தரும் அழகிய இறைவன்!

தவ்பா (பாவ மன்னிப்பு) செய்து, (பாவங்களிலிருந்து விலகி) ஈமான் (இறை நம்பிக்கை) கொண்டு, ஸாலிஹான ( ...

ஆனால், இதுகுறித்த இந்து சமூதாயப் பார்வை வேறுவிதமாகத்தான் செல்கின்றது. இன்று எடுத்ததெற்கெல்லாம் மனுதர்ம நீதியை நுழைக்க முயலும் பெரியவர்கள்கூட அந்த மனுதர்மம் தடை செய்துள்ள மதுவைக் குறித்து வாய் திறப்பதில்லை.

மதுவுடன் சல்லாபம்..!வாழ்வில் தள்ளாட்டம்.!!-2

இவர்களுக்கான தண்டனைகள் பற்றிக் கூறுகையில், இந்தக் குற்றவாளிகளோடு யாரும் உண்ணக்கூடாது,அவர்களுக்க ...

மனிதர்களே! உங்களையும் உங்களுக்கு முன்னிருந் தோரையும் படைத்த உங்கள் இறைவனுக்கே அடிபணியுங்கள்! (அவ்வாறு செய்வதனால் மட்டுமே) நீங்கள் உங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். அவனே உங்களுக்காகப் பூமியை விரிப்பாகவும் வானத்தை முகடாகவும் ஆக்கினான்.

இஸ்லாத்தை ஏற்ற இங்கிலாந்து பெண்மணி..!

மனிதர்களே! உங்களையும் உங்களுக்கு முன்னிருந் தோரையும் படைத்த உங்கள் இறைவனுக்கே அடிபணியுங்கள்! (அ ...