ta.newmuslim.net
பாவையின் பாதுகாப்பு..! பர்தாவின் அழகிய உவப்பு..!!
பாவையின் பாதுகாப்பு..! பர்தாவின் அழகிய உவப்பு..!!மனம் போன போக்கில் வாழ்ந்து வந்த அஞ்ஞானக் கால மக்களிடம் இல்லாதிருந்தது ஒழுக்கநெறி.ஆடவரை அநாயசமாய் ஈர்க்கும் கவர்ச்சிகர ஆபாச ஆடை ஆபரணங்களை அணிந்து, மதிமயக்கும் நறுமணம் பூசி வீதிகளிலும்,அங்காடிகளிலும் வந்தனர் பவனி.
ahmed