ta.newmuslim.net
இறந்துபோய்விட்டதா.., இரக்க மனம்..!
-மு.அ.அப்துல் முஸவ்விர் இறந்துபோய்விட்டதா.., இரக்க மனம்..!இறந்துபோய்விட்டதா.., இரக்க மனம்..!இரக்கம்..! இரக்கம்..! மனித ஆன்மா ஒவ்வொன்றின் இயற்கை குணம் தயவு, கருணை எனும் இரக்கமாகும் அந்தோ, இந்த நவீன யுகத்தில் அந்த ஆன்மா இரக்க குணம் இல்லாமல் அரக்க குணமாக மாறி விட்டதோ என்று அஞ்சத் தோன்றுகின்றது. அதனால்தான் ஆன்மாக்கள் துன்பமும் , துயரமும்,அச்சமும், பயமும் கொண்டு அவதிக்கு உள்ளாகி அலைகின்றன, எந்த அளவுக்கு என்றால், பச்சிளங் குழந்தைகள் மீது விஷவாயுவை வீசச் செய்து கொல்லும் கொடூர போர்ச் […]
ahmed