ta.newmuslim.net
முன்மாதிரி நாயகன்..!மனிதகுல எழில்வேந்தன்..!!
அவரது தோற்றம் எழில் வாய்ந்ததாக இருந்தது.அவரைவிட சிறந்த ஒழுக்கம் உடையவரை உலகம் காணவில்லை.அனைவரைவிடவும் சிறந்த பழக்கம் உடையவர் அவர்.தாராளத் தன்மை மிகைத்திருந்தது அவரிடம்!தைரியத்தில் சிறந்து விளங்கியவர் அவர்.நீதியை நேசித்தவர் அவர்.அத்துமீறலோ,அறியாமையோ அவரிடம் இருந்ததில்லை அவரிடம்.தன் ஆளுமையின் கீழ் இருந்தாலும் அவர்களையும் மதித்து நடந்துநொண்டார். கண்ணியமிக்கவர்,அடக்கமானவர்,மென்மை இதயம் படைத்தவர்! குறுகிய மனம் கொண்டவரும் இல்லை,கடின சித்தமுடையவரும் அல்ல!வீணாக தர்க்கிக்கும் சுபாவம் சுண்டைக்காய் அளவும் அவரிடம் இருந்ததில்லை.அருவெறுப்பான வார்த்தைகள் பிரயோகித்ததில்லை.நம்பிக்கை இழப்பு அறவே இல்லை,உதவிநாடி வந்தவரை உயர்வாக நடத்தினார்கள்.பொறுமையின் பொக்கிஷம்,சகிப்புத்தன்மையின் […]
ahmed