ta.newmuslim.net
ரமளான் சிந்தனைகள் – தொடர் 5
முஸ்லிம்களில் பலர் முஷ்ரிக்குளாக ஆகுவதற்கு ‘தவ்ஹீதுல் அஸ்மா வஸ்ஸிஃபாத்’ என்று கூறப்படுகின்ற இந்த வகை தவ்ஹீதை புரிந்துக் கொள்ளாததும் காரணமாக இருக்கின்றது என்றால் அது மிகையாகாது. அந்த அளவிற்கு நமது மக்களில் பலர் இதைப் பற்றிய தெளிவில்லாமல் இறைவனுக்கு மட்டுமே இருக்கும் பண்புகளை, ஆற்றல்களை அவனது அடிமைகளுக்கும் வழிங்கி இணைவைப்பில் உழன்று கொண்டிருக்கின்றார்கள்.
ahmed