ta.newmuslim.net
மனத்தில் மட்டுமல்ல கறை..! உடையிலும் உள்ளது குறை..!!
ஆடை மனித கற்புக்கு புறப்பாதுகாப்பு அம்சம்.,!அதனை கண்ணியப்படுத்துவது மனிதருக்கு அவசியம்..!!மனத்துக்கு என்றும் தேவை கட்டுப்பாட்டு கடிவாளம்..!அதனை முன்னெடுத்துச் செல்ல கண்ணிய ஆடை அத்தியாவசியம்..!! ஆடை என்பது பல்வேறுவிதமான வியாக்கியானங்களைக் கொண்டுள்ள பிரதான தேவை!
ahmed