ta.newmuslim.net
மதுவுடன் சல்லாபம்..!வாழ்வில் தள்ளாட்டம்.!!
மெல்ல தன் கால் பரப்பி, மதியிழக்கச் செய்து பல மாது மேல் அவாவுரச் செய்வது மது. மீளாத்துன்பம் தந்து மாச்சர்ய வதனம் தேடும் இலக்கணம் பெற்றது அது.தன்னிடம் உள்ள பராக்ரமதால், மாற்றான் குட்டிiயையும் தீண்டச் சொல்லும்,யார் சொல்லும் கேளா அது ஒரு செவிட்டுக் காது. அதன்பால் வீழ்ந்துவிட்ட நபருக்கு வாழ்வில் நிம்மதி ஏது..?
ahmed