ta.newmuslim.net
மதுவுடன் சல்லாபம்..!வாழ்வில் தள்ளாட்டம்.!!-2
இவர்களுக்கான தண்டனைகள் பற்றிக் கூறுகையில், இந்தக் குற்றவாளிகளோடு யாரும் உண்ணக்கூடாது,அவர்களுக்கு யாரும் அர்ப்பணம் செய்யக்கூடாது,யாரும் அவர்களுக்குப் பரிந்து பேசக்கூடாது,யாரும் அவர்களைத் திருமணம் முடிக்கக் கூடாது,அவர்கள் உலகத்தில் நாடடிகளாகத் திரியும்படி சமூகத்திலிருந்து புறக்கணிக்கப்பட வேண்டும்.என்கின்றது.. மனுதர்மம்
ahmed