ta.newmuslim.net
பொன்னிற தகிப்புடன் எம் புதுவாழ்வு.,!
மில்லினியத்தின் ஆரம்பம் நவஉலகின் புதிய விடியலுக்கு அச்சாரமாய் அமையும் என்றுதான் ஒவ்வொரு சமூகத்தின் அவாவாய் இருந்தது. ஆனால், உலகம் முழவதும் கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட நிகழ்வுகளைக் கருத்தில் கொள்ளும்போது, நம்மை அடக்கியாளும் சூழல்கள் புரியாத புதிர்களாய் இருக்கின்றன. எம் ஆன்மா எனும் புத்தகத்தினுள் எமக்குத் தெரியாமலே மறைந்திருக்கும் பொற்பக்கங்களை…. நுல்லுணர்வுகளின் வைரவரிகளைப் புரட்டி எடுத்தோமேயானால்.., நேர்மறை எண்ணங்களும், எங்களின் நியாயமான ஆசைகளுக்குரிய வியாக்கியானங்களும் தென்படும். சுமூகத்தின் இன்றைய இற்றுப் போன சூழலை இனிய நந்தவனமாய் மாற்றும் […]
ahmed