பெருந்துடக்கு நோன்புக்கு இடையூறு அல்ல. ..!
நோன்பாளிக்கு உறக்கத்தில் ஸ்கலிதமானால் அவர் நோன்பைத் தொடரலாம். தொழுகைக்குக் குளிப்புக் கடமையாகும்.”நபி(ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தில் தாம்பத்திய உறவில் ஈடுபட்டு, குளிப்புக் கடமையானவர்களாக ஃபஜ்ரு நேரத்தை அடைவார்கள். குளித்து விட்டு நோன்பைத் தொடர்வார்கள்!”
ahmed