ta.newmuslim.net
பெருந்துடக்கு நோன்புக்கு இடையூறு அல்ல. ..!
நோன்பாளிக்கு உறக்கத்தில் ஸ்கலிதமானால் அவர் நோன்பைத் தொடரலாம். தொழுகைக்குக் குளிப்புக் கடமையாகும்.”நபி(ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தில் தாம்பத்திய உறவில் ஈடுபட்டு, குளிப்புக் கடமையானவர்களாக ஃபஜ்ரு நேரத்தை அடைவார்கள். குளித்து விட்டு நோன்பைத் தொடர்வார்கள்!”
ahmed