நன்னெறியின் சாரல்..!மழலையின் மவ்வல்..!!
குழந்தை வளர்ப்பு என்பது மிகவும் ஒரு அழகிய கலை. அதுவும் பொறுப்புணர்வோடு கநல்த கலை. அனைத்துக்கும் மேல் அது ஒரு இறை அருட்கொடை. இந்த அழகியதொரு கடமை நிலையை நாம் எவ்வாறு கவனித்து மேற்கொள்கின்றோம் என்பதில்தான் ஒரு வருங்கால சந்நததியினரின் உன்னத நிலைமை இருக்கின்றது.
ahmed