ta.newmuslim.net
சத்தியத்தின்பால் திண்மைத் தழுவல்..!
யார் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் நேர்மையாக நடக்கின்றார்களோ, உண்மையை தயங்காமல் ஏற்கின்றார்களோ, நிச்சயமாக இறைவனின் நேர்வழி அவர்களுக்குத்தான்! அவர்களே வெற்றியாளர்கள்! எங்களுக்கு நல்லது, நாங்கள் முயற்சி செய்யாமல் நடக்காது!
ahmed