ta.newmuslim.net
கொல்லும் கோபம்..!
அனைத்து விஷயங்களிலும் எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவனாகவே படைக்கப்பட்டுள்ளவன் மனிதன்..! அதனால், எது சரி, எது தவறு என்பதை பிரித்து அறிய இயலாத நிலைக்குத் தன்னை ஆட்படுத்திக் கொள்பவன்..! சூழ்நிலைக்கேற்ப செயல்களின் வீரியங்களுக்கு ஏற்றவாறு தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு உணர்வுகளை அடக்கி ஆள்வதே அவனுக்குரிய வெற்றிக்கலன்..!அதற்கு உதவுவதே திருக்குர்ஆனிய அரண்..!
ahmed