ta.newmuslim.net
கல்வி பெறாத அவள் உலகம்.., காணுவது அவலம்….!
ஸினூஃபா அன்ஸார் வசந்தம் அடுப்புக் கரியும் அழும் குழந்தையுமே அவளுக்குத் தெரியும் . சமையலறைக்கே அவள் சரித்திரம் படைத்தாள். சரித்திரத்தில் படைக்க அவள் சித்திரமாகவும் தீட்டப்படவில்லை. – அன்றிருந்த அவலம் இது! அது அவனி அறியும்!! விஞ்ஞானம் பெற்று., வுpண்ணுலகமும் கண்டாள். மருத்துவமும் பெற்றாள்.., வேதியலும் கற்று வென்றாள்..! எஞ்ஞானம் கற்றும் … அவள் சுதந்திரத்தை சுக்காக்கும் சூத்திரதாரர்கள் இல்லாமலில்லை… இக்காசினியில்..! இன்றிருக்கும் சமூகஇழிவு இது! இதனையும் அண்டம் அறியும்!! அவள் ஒன்றும் ஒடுக்கப்படவேண்டியவளல்ல..! அவள் […]
ahmed