ta.newmuslim.net
எதிரி வெளியே இல்லை!
உலகத்தின் அனைத்து நிர்மானப் படைப்புக்களும் இறைவல்லமையைப் பறைசாட்டுவதாக உள்ளன. இறைவல்லமையை இலங்கச் செய்யும் மாபெரும் படைப்பாக விளங்குவது மனிதனும் அவனை இயக்கச் செய்யும் உறுப்புக்களும்..அவைகளின் பெருமதி மதிப்புக்கள் உலக செல்வங்களைக் கொண்டு வாங்க முடியாதது…. அழகுற அவைகளை பயன்படுத்தும்போதே அவற்றின் உரிமைப்பேணப்படுகின்றது…… அகத்தின் அழகு மகத்தில் தெரியும். முகத்தின் அழகு கண்களில் தெரியும். தூய உள்ளமா, இல்லையா என்பதைக் கண்களே காட்டிக் கொடத்துவிடும். ‘கண்ணிலே நல்ல குணம்’ என்றான் பாரதி! கண் மட்டுமல்ல, காதும்தான் பாதகாக்கப்பட வேண்டும். […]
ahmed