ta.newmuslim.net
ஈரத்தை இணைத்து வைத்த ஈரம் … சுருதி மாறா தாயன்புச் சாகரம்.
பெண், அவள் கருணை கருப்பையில் ஆரம்பித்து கல்லறை வரை தொடரக் கூடியது. அவளின் படைப்பு கூட மென்மை கலந்ததுவே! அவளின் பரந்த மனமும் விரிந்த சேவைகளும் இன்றைய காலத்தின் தேவைகள் மட்டுமல்ல அவைகள் காலத்தை காட்டும் கண்ணாடிகளும் கூட..!தனது சிறந்த குணங்களின் இமாலய எண்ணங்களால், அனைத்துவித இலட்சியங்களையும் அடைந்து கொள்வாள்.
ahmed