இது என் சுய விருப்பம்…!
காரிருள் மிக்க உலகத்தை நேர்வழியின்பால் திருப்பி அழகிய சோலைவனமாய் ஆக்குவது இஸ்லாம். அந்த இஸ்லாத்தின் அழகிய காற்று வாழ்க்கை சுவாசத்தை மிக இலகுவாக்கி, மறுமைக்கான வெற்றிக்குப் படிக்கட்டுக்களாய் அமைகின்றது. இறை தந்த அருட்கொடையை அழகாய் சுமந்து வாழ அதன் வழிகாட்டுதலை ஏற்கின்றனர் பலர்.
ahmed