ta.newmuslim.net
இணைவைத்தல் எனும் கொடூரம்…!
குறுக்கு வழியில் பணம் சம்பாதிப்பதைப் பொன்றே, குறுக்குவழியில் இறைவனை அடைய முடியும் என்பதே இணைவைத்தலின் தாரக மந்திரமாய் விளங்குகின்றது. ஆனால், அததான் அவர்களின் அழிவின் அறிகுறி என்பதை இணைவைப்பாளர்கள் மறந்தவிட்டிருக்கின்றார்கள்.
ahmed